தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரின் மண்டையை உடைத்த 5 பேருக்கு வலை

போடி, ஜூன் 27: தேனி மாவட்டம் போடி அருகே தேவாரம் அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் மகன் சரவணக்குமார்(30). இவர் தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க போடி பெரியாண்டவர் சாலையில் உள்ள முனிசிபல் காலனிக்கு வந்தார். இறுதி சடங்கு செய்யும்போது சரவணக்குமாருக்கும், போடி முனிசிபல் காலனியை சேர்ந்த உறவினர் முருகன், சந்தோஷ் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது.

Advertisement

இதில் முருகன், சந்தோஷ் மற்றும் மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த வடிவேல், சாமிகண்ணு, புதுப்பட்டியை சேர்ந்த ஆண்டவர் ஆகியோர் சரவணகுமாரை கருங்கற்களால் தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. அவரை உறவினர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகர் போலீசார் முருகன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News