தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மடப்புரம் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலய 43ம் ஆண்டு திருவிழா

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, ஜூலை 7: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் 43 ம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது.

முன்னதாக உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் ஊர்வலம் வான வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது .இந்த ஊர்வலத்தின் போது பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.

Advertisement

Related News