தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரமடை நகராட்சி கூட்டத்தில் 41 தீர்மானம் நிறைவேற்றம்

காரமடை, ஆக.9:காரமடை நகராட்சி கூட்டத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.காரமடை நகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் கமிஷனர் மனோகரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தமாக 41 தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்காக முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் ராமுகுட்டி (திமுக), குரு பிரசாத் (திமுக), விக்னேஷ் (பாஜக), வனிதா (அதிமுக) ஆகியோர் சீரான குடிநீர் வினியோகம், காரமடை ரங்கநாதர் கோயில் ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்டவை குறித்து பேசினர்.

Advertisement

தொடர்ந்து, நகர்மன்ற தலைவரின் கணவர் வெங்கடேஷ் வளர்ச்சி திட்ட பணிகளில் தலையிடுவதாக குற்றம்சாட்டி பெண் கவுன்சிலர்கள் நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஷை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகர்மன்ற கூட்டரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடும் விவாதங்களுக்கு இடையே 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும் நகர மன்ற கூட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

Related News