தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்ைன காவல் துறையில் 40 இன்ஸ்ெபக்டர்கள் மாற்றம்: கமிஷனர் அதிரடி உத்தரவு

சென்னை, ஜூன் 14: சென்னை பெருநகர காவல்துறையில் 40 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது தேர்தல் நடத்தை நடைமுறை அமலுக்கு வந்ததால், சென்னை பெருநகர், தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் பெரும்பாலான பணியிடங்களில் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படாமல் காலியாவும், பணியிடம் மாற்றம் செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டது.

Advertisement

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை, இந்திய தேர்தல் ஆணையம் விளக்கிக் கொண்டதால், சென்னை பெருநகர், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரத்தில் 40 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை பெருநகர காவல்துறையில் ஐபிசி, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, திருவிக நகர், புழல் அனைத்து மகளிர் காவல் நிலையம், தரமணி, நொளம்பூர், ஜே.ஜே.நகர், சாஸ்திரிநகர், வேளச்சேரி, திருவொற்றியூர் குற்றப்பிரிவு, பேசின் பிரிட்ஜ், வில்லிவாக்கம், அண்ணாசதுக்கம் என 18 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களில் 10 பேர், ஆவடி மாநகர காவல்துறைக்கும், 8 பேர் தாம்பரம் மாநகர காவல்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஆவடி மாநகர காவல்துறையில் பணியாற்றிய 11 இன்ஸ்பெக்டர்களில் 10 பேர் சென்னை பெருநகர காவல்துறைக்கும், ஒருவர் தாம்பரம் மாநகர காவல்துறைக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல்துறையில் பணியாற்றிய 11 இன்ஸ்பெக்டர்களில் 9 பேர் சென்னை பெருநகர காவல்துறைக்கும், 2 பேர் ஆவடி மாநகர காவல்துறைக்கும் என மொத்தம் 40 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement