தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல், கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

 

Advertisement

கிருஷ்ணகிரி, மே 27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண், மணல், கற்கள் கடத்தலை கட்டுப்படுத்த வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், காட்டேரி கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமி, சிவம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அர்ச்சனா, ஓசூர் தாசில்தார் குணசிவா உள்ளிட்ட அதிகாரிகள் ஊத்தங்கரை மலையாண்டப்பட்டி, சிவம்பட்டி, ஜி.மங்கலம்- சர்ஜாபுரம் சாலை ஈச்சங்கூர், தாசரிப்பள்ளி ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதிகளில் கேட்பாரற்று நின்ற 4 லாரிகளில் சோதனையிட்டபோது 8 யூனிட் எம்.சாண்ட் மணல், 3 யூனிட் மண், 200 கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை, மத்தூர், பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 லாரிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News