தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது

 

Advertisement

கூடலூர், மே 5: கூடலூர் ஒன்றியம் ஓவேலி பேரூராட்சி தர்மகிரி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜோபி என்பவரது ஆட்டோ இரவு நேரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக இங்கு உள்ள இரு தரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் ஓவேலி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் (காங்கிரஸ்) ஷாஜி (55), அவரது சகோதரர் சைஜீ (49), மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த சிபு (41), சிஜோ (36) ஆகிய 4 பேரும் தாக்கி கொண்டதாக தெரிகிறது.

இதில் காயமடைந்த சிஜோ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிஜோவை, கவுன்சிலர் சாஜி மற்றும் அவரது தம்பி சைஜீ ஆகியோர் தாக்கியதாக தெரிகிறது. சம்பவம் தொடர்பாக சிஜோ அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து விசாரணை செய்த ஓவேலி காவல் நிலைய போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

Advertisement