தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நிலக்கோட்டை பகுதியில் புகையிலை விற்ற 4 பேர் கைது

 

நிலக்கோட்டை, ஜூலை 9: நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி பகுதியில் எஸ்ஐ ராமபாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலுக்குவார்பட்டி- விளாம்பட்டி சாலையில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த கணேசன் (28) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவல்படி மட்டப்பாறையை சேர்ந்த ராம்குமார் (42), நாகராஜ் (50). கல்லடிபட்டியை சேர்ந்த சவுந்தரபாண்டி (28) ஆகியோரது கடைகளில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவர்களையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் 4 பேரையும் திண்டுக்கல் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இப்பகுதி கடைகளில் புகையிலை ெபாருட்கள் விற்க கூடாது, விற்றால் கைது நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.