தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவிழாவில் கத்தியுடன் ரகளை செய்த 4 பேர் கைது

குடியாத்தம், ஜூன் 6: குடியாத்தம் அடுத்த ஆர்எஸ் நகரில் நேற்று மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர்த் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது ஆர்எஸ் நகரைச் சேர்ந்த முருகன் (49), ராம லிங்க நகரைச் சேர்ந்த மோனிஷ் (25), ஆசிரியர் நகரைச் சேர்ந்த மஞ்சுநாதன் (25), விக்னேஸ்வரன் (26) ஆகிய 4 பேர் சாலையில் அட்டகாசம் செய்தனர். இவர்கள் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்ததும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டரை அடி நீள கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News