தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முசிறி வேளாண் துறை சார்பில் ‘உழவர் திறல் பரவலாக்குதல்’ நிகழ்ச்சி

 

Advertisement

திருச்சி, மே 31: திருச்சி மாவட்டம் முசிறி வட்டாரம் பெரமங்கலத்தில் மண்வள அட்டையை பயன்படுத்தி உர மேலாண்மை மேற்கொள்வது குறித்து, அட்மா திட்டத்தின் கீழ், ‘உழவர் திறல் பரவலாக்குதல்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பயிற்சிக்கு முசிறி வேளா ண்மை உதவி இயக்குநர் சுகுமார் தலைமை வகித்தார். பயிற்சியில் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியா் ஜானகி, ‘க்ரஷ் சங்கல்ப அபியான்’ திட்டத்தின் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய விதை ரகங்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முசிறி வேளாண்மை அலுவலர் பிரியங்கா மத்திய மற்றும் மாநிலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வேளாண் விற்பனைத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் ராதா கிருஷ்ணன், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் மண்வள அட்டையை பயன்படுத்தி சத்து மேலாண்மை மேற்கொள்வது குறித்த, விழிப்புணர்வு நடைபயணம் (பேரணி) மேற்கொள்ளப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் சுரேஷ், சரண்யா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.

Advertisement

Related News