தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேதாரண்யம் அருகே வாகன சோதனையில் 350 கிலோ குட்கா சிக்கியது

 

வேதாரண்யம், ஜூலை 2: வேதாரண்யம் அருகே 350 கிலோ குட்கா சிக்கியது. இதில் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை ஆறுமுச்சந்தி பகுதியில் போலீசார் தனிப்படையுடன் இணைந்து வேதாரண்யம் காவல் ஆய்வாளர் தர் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது நாகை மாவட்டம் கீழ்வேளூர் கீழ வீதி பகுதியை சேர்ந்த பஷீர் அகமது (47) என்பவரின் இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையில் கூலிப், கான்சு, குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது .உடனடியாக இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, பஷீர் அகமதுவை கைது வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் இருந்த 350 கிலோ கான்ஸ் மற்றும் கூலிப்பை பறிமுதல் செய்தனர். பின்னர் நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.