தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

35 அடி உயர பிரதமர் கட் அவுட் அகற்றம்

புதுக்கோட்டை, ஜூன் 5: புதுக்கோட்டையில் கடந்த 30ஆம் தேதி ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜக நடத்திய பேரணிக்காக 35 உயரத்தில் வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் கட் அவுட்டை மாநகராட்சிப் பணியாளர்கள் நேற்று அகற்றினர். புதுக்கோட்டையில் கடந்த 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி பாஜக சார்பில் நடத்தப்பட்டது.

Advertisement

இதற்காக 35 உயரத்தில் பிரதமர் மோடி ராணுவ உடையணிந்து நிற்கும் பிரம்மாண்ட கட் அவுட் பழைய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அந்த கட் அவுட்டை மாநகராட்சிப் பணியாளர்கள் முழுமையாக அகற்றினர். இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், மிக உயரமான கட்அவுட், சேதமடைந்து விழுந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு கருதி அதனை எடுத்ததாக தெரிவித்தனர்.

Advertisement

Related News