தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீடாமங்கலம் ஒன்றியத்தில் இந்திய கம்யூ.கட்சி சார்பில் 33வது கிளை மாநாடு

நீடாமங்கலம், மே 29: நீடாமங்கலம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 33வது கிளை மாநாடு நடைபெற்றது. புதுத்தேவங்குடியில் உள்ள மறைந்த எம்.பி,எம்.செல்வராஜ் மற்றும் நடேச.தமிழார்வன், மணியரசன் ஆகியோரின் நினைவரங்கத்தில் வெள்ளிநாதன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக் கொடியினை மூத்த உறுப்பினர் தட்சிணாமூர்த்தி ஏற்றிய நிலையில், லெனின் வரவேற்றார் அதனை தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாக குழு உறுப்பினருமான வை.செல்வராஜ் எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் பாரதி மோகன், மாவட்ட குழு உறுப்பினர் அறிவழகன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் டமார்க்ஸ், காமராஜ் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் கோபி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி அரசியல் விளக்க உரை ஆற்றினர்

Advertisement

மாநாட்டில் கிளை செயலாளராக லெனின், துணை செயலாளராக அபிமன்யு, பொருளாளராக சுகேந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது, தேவங்குடியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையை தினந்தோறும் திறந்து வைத்திட வேண்டும். பழந்தேவங்குடி முதல் விழல்கோட்டகம் வரை உள்ள கப்பி சாலையை தார் சாலையாக அமைத்திட வேண்டும். தேவங்குடி மயான சாலையை செப்பனிட வேண்டும். கோரையாறு முதல் அரிச்சபுரம் பெரிய வாய்க்காலை உடனடியாக தூர்வாரிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக ஆனந்த் நன்றி கூறினார்.

Advertisement

Related News