தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நல்லூர் சுங்கச்சாவடியில் லாரியில் கடத்தி வந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடி, பிப். 22: சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது. தென்மண்டல அதிகாரி அரவிந்தன் தலைமையில் அதிகாரிகள் தமிழக - ஆந்திர எல்லை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, கடத்த 12ம் தேதி மதுரையில் 273 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்திய நபர்கள் தப்பிவிட்டனர். அதேபோல் கடந்த 13ம் தேதி மதுரை உசிலம்பட்டியில் 156 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல, கடந்த 15ம் தேதி 16.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக 17ம் தேதி செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு அவர்கள் அனைவரும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Related News