தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருக்குறுங்குடி அருகே பைக்குகள் மோதி 3 பேர் படுகாயம்

களக்காடு, ஜூன் 19: திருக்குறுங்குடி அருகே பைக்குகள் மோதியதில் 3 பேர் படுகாயமபைந்தனர். களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (53). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது பைக்கில் வள்ளியூர் சென்று விட்டு, திருக்குறுங்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ராஜபுதூர் அருகேயுள்ள பாலத்தின் அருகில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வள்ளியூர், சமத்துவபுரத்தை சேர்ந்த மெய்யர்குமார் ஓட்டி வந்த பைக், ரவிக்குமார் சென்ற பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ரவிக்குமார், மெய்யர்குமார், அவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த மகிழடி கீழுரை சேர்ந்த நடராஜன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News