தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொது இடத்தில் புகை பிடித்த முதியவர்கள் உட்பட 3 பேர் கைது

 

Advertisement

கோவை: கோவை சாய்பாபா காலனி போலீசார் பிஎன் புதூர் பகுதியில் நேற்றுமுன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு பெட்டி கடை முன் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறாக புகை பிடித்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர், வடவள்ளியை சேர்ந்த ஜெகன் (42) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது பொது இடத்தில் புகை பிடித்தல் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  இதேபோல், சாய்பாபா காலனி போலீசார் என்எஸ்ஆர் ரோட்டில் உள்ள பெட்டி கடை முன்பு புகைப்பிடித்து கொண்டு இருந்த சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆண்டியப்பன் (67) மற்றும் வேலாண்டிபாளையம் பகுதியில் மளிகை கடை முன் புகைப்பிடித்த வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (62) ஆகியோரையும் கைது செய்தனர்.

Advertisement

Related News