தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

 

Advertisement

சிவகாசி: சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் வினித்தன்(29). இவர் தனது நண்பர் செல்வக்குமார்(24) என்பவருடன் திருத்தங்கல் கடம்பன்குளம் கண்மாய் அருகில் இருந்தார். அப்போது அங்கு வந்த பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சித்திரைவேல்(37), தினேஷ்குமார்(20), துரைராஜ்(20) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

அப்போது பணம் தர மறுத்த 2 பேரையும் கத்தியால் வெட்டி உள்ளனர். இதில் காயம் அடைந்த 2 பேரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 850ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து சித்திரைவேல்(37), தினேஷ்குமார்(20), துரைராஜ்(20) ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement