தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்லிமலை அன்னாசி பழம் கரூரில் ரூ.100க்கு 3 விற்பனை

கரூர், ஜூன் 7: கரூரில் மருத்துவ குணம் கொண்ட அன்னாசி பழம் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. கரூர் மாநகராட்சி பகுதிகளில் சீசனுக்கு ஏற்ப மா, பலா, தர்ப்பூசணி, பிளம்ஸ், நீர் ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழங்கள் மொத்தமாக லோடு ஆட்டோக்களில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

அதில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மற்றும் கேரள மாநில பகுதிகளில் இருந்து வியாபாரிகளால் கொண்டு வரப்பட்ட அன்னாசி பழங்கள் கரூரில் அதிகளவில் கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், 3 பழங்கள் ரூ.100 என்ற அடிப்படையில விற்பனை செய்யப்பட்டன. உடலுக்குத் தேவையான சத்துக்கள் கொண்ட பழம் குறைவான விலைக்கு விற்றதால், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

Advertisement

Related News