தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மேல்நிலை பள்ளிகளில் புதிய கணினி பயிற்றுநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி

நாகர்கோவில், ஜூன் 18: அரசு மேல்நிலை பள்ளிகளில் ஹைடெக் லேப்களில் புதிய கணினி பயிற்றுநர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களை பராமரிக்க கணினி தொழில்நுட்பம் சார்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. தனியார் தேர்வு முகமை இந்த பணிகளை மேற்கொண்டது.

Advertisement

மொத்தம் 6890 பேர் ஆய்வக மேற்பார்வை பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கான பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிய கணினி பயிற்றுநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும் 19ம் தேதி இந்த பயிற்சி வகுப்பு தொடங்கி 21ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Advertisement

Related News