தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

 

Advertisement

விருத்தாசலம், மார்ச் 19: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் வெள்ளாற்றில் மணல் திருடப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார், இறையூர் வெள்ளாற்று பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றுக்குள் மினி டெம்போவை நிறுத்திக்கொண்டு சாக்கு மூட்டைகளில் மணலை கட்டிக் கொண்டிருந்த 5 பேரை பிடிக்க சென்றபோது, 3 பேர் மட்டும் போலீசாரின் பிடியில் சிக்கினர். இரண்டு பேர் தப்பினர்.

இதையடுத்து மூன்று பேரையும் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் மணிவேல் (28), சங்கர் மகன் பாரதிதாசன்(19), செல்வராஜ் மகன் குருராஜ்(22) எனவும் கொளஞ்சி மகன் மாதேஷ் மற்றும் செல்வம் மகன் சுதாகர் ஆகியோர் தப்பி  ஓடியவர்கள் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மணிவேல், பாரதிதாசன், குருராஜ் ஆகிய 3 பேரை கைது செய்ததுடன் மணல் திருட பயன்படுத்திய மினி டெம்போவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement