தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வியாபாரியிடம் செல்போன் பறித்த 3 பேர் அதிரடி கைது

 

Advertisement

சேலம், ஜூன் 24: சேலம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். வியாபாரியான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் வந்துவிட்டு, டூவீலரில் வீட்டிற்கு செல்ல புதுரோடு அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த 3 பேர், மிகவும் வேகமாக மோதுவது போல சென்றுள்ளனர். அவர்களை ராமச்சந்திரன் எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அவர்கள், ராமச்சந்திரனை ஹெல்மெட்டால் அடித்துவிட்டு, அவரிடம் இருந்த 2 செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சூரமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக சேலத்தாம்பட்டி ஜெ,ஜெ நகரை சேர்ந்த தனுஷ்(21), சோளம்பள்ளம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மேகவன்(28), மற்றும் சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Related News