தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளத்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

 

Advertisement

குளத்தூர், மே 28: குளத்தூர் அருகே 560 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து அரிசி மூட்டைகள் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. குளத்தூர் எஸ்ஐ முத்துராஜா மற்றும் போலீசார், கொல்லம்பரம்பு கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் பைக்கில் மூட்டைகளோடு வந்த குளத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் மதன்(20), பசுவந்தனை கிழக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் கலைமுனியசாமி(19), தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்த அந்தோணி மகன் சிவா(21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், ரேஷன் அரிசிகளை மூட்டைகளில் கட்டி கடத்துவது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து தலா 40 கிலோ எடை கொண்ட 14 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 பைக்குகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News