தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புத்தாநத்தம் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 3 பேர் கைது

மணப்பாறை, ஜூன் 25: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் அரசு மதுபாட்டில்கள் கள்ள சந்தையில் விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எஸ்ஐ தலைமையிலான போலீஸார் நேற்று தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒத்தக்கடை பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சின்னகருப்பன் (65) என்பவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அதேபோல், புத்தாநத்தம் தெற்குத்தெருவை சேர்ந்த மதியழகன் (55) மற்றும் இளையராஜா (42) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள புத்தாநத்தம் போலீசார், மூவரையும் நீதிமன்றத்த்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.

Advertisement

Advertisement