தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா விற்ற 3 பேர் கைது

சேலம், பிப்.18: சேலம் தாதகாபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தானம்(40). இவர் நேற்றுமுன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த 3 பேர் கஞ்சா பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த அவர், கண்டித்தார். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து சந்தானத்தை கடுமையாக தாக்கினர். இதுகுறித்து சந்தானம், அன்னதானபட்டி போலீசில் புகார் செய்தார். விசாரித்ததில், அவரை தாக்கியது தாதகாபட்டி தாகூர் தெருவை சேர்ந்த சபரி(எ)சபரிநாதன் (21), டவுன் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் (21), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தான் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜபடுத்தி, சிறுவனை சிறுவர் இல்லத்திலும், மற்ற 2 பேரை சேலம் சிறையிலும் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News