தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

குளத்தூர், ஜூன் 24: குளத்தூர் அருகே கூலி தொழிலாளியை களைவெட்டியால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். குளத்தூர் அடுத்துள்ள பனையூர் தெற்குத் தெருவை சேர்ந்த பிரம்மையா மகன் பழனிமாரி(38). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை இவரது தங்கை வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வேல்முனியாண்டி என்ற பாண்டி மகன் ஜெயகணேஷ்(27) ஓட்டிவந்த பைக் பள்ளத்தில் இறங்கியபோது சகதி தண்ணீர் பழனிமாரி மீது பட்டுள்ளது. இதனை பழனிமாரி தங்கை சக்திஈஸ்வரி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.

அப்போது ஜெயகணேஷ், அவரது தம்பி பாலமுருகன், தந்தை வேல்முனியாண்டி என்ற பாண்டி ஆகியோர் பழனிமாரி மற்றும் அவரது தந்தை பிரம்மையாவை களைவெட்டியால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்த பழனிமாரி, பிரம்மையா ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பழனிமாரி அளித்த புகாரின் பேரில் குளத்தூர் எஸ்ஐ அந்தோணிதிலீப் வழக்கு பதிந்து ஜெயகணேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

Related News