தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்தனேந்தல்-மிளகனூர் இடையே சாலை விரிவாக்கப் பணிக்கு ₹3.10 கோடி நிதி ஒதுக்கீடு

மானாமதுரை, செப். 6: மானாமதுரை அருகே முத்தனேந்தல் - மிளகனூர் சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ.3.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானாமதுரை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் முத்தனேந்தலில் இருந்து கட்டிக்குளம் வழியாக மிளகனூர் செல்லும் சாலை குறுகியதாக உள்ளது. இந்த சாலையில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென ெபாதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ரூ.3 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மானாமதுரை உதவி கோட்ட பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர் ராமநாதன் ஆகியோர் கூறியதாவது: மானாமதுரை உட்கோட்டம் முத்தனேந்தலில் இருந்து கட்டிக்குளம் வழியாக மிளகனூர் செல்லும் ஒருவழி சாலையை இருவழித்தட சாலையாக மாற்ற ரூ.3 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதன் மூலம் கட்டிக்குளம், முல்லைக்குளம், குவளைவேலி உள்ளிட்ட கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற உள்ளது என்று தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News