தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோயில் திருவிழா 3 ஆயிரம் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கினர்

பழநி, ஜூன் 5: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பெரியகலையம்புத்தூர்  ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு இவ்விழா கடந்த மே 23ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. கடந்த ஜூன் 2ம் தேதி பக்தர்கள் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் பூக்குண்டத்திற்கு பூ வளர்க்கப்பட்டது. நேற்று பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து பொங்கல் வைத்தல், பூவோடு எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், அலங்கார ரத ஊர்வல நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று கொடி இறக்குதலுடன் விழா நிறைடைகிறது.

Related News