தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வில் 25 பேர் ஆப்சென்ட்

 

Advertisement

தாராபுரம், ஜூலை 22: தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திஜி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தாராபுரம் எம்.எம் மருத்துவமனை, ராயல் கிளினிக், சூர்யா பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் சூர்யா நினைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தினர். முகாமை கொளத்துப்பாளையம் பேரூராட்சி 10வது வார்டு உறுப்பினர் சுமதி சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.

முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிகிச்சைகள், இதயம் சம்பந்தமான பரிசோதனைகள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ ஆலோசனை, எலும்பு முறிவு மற்றும் மூட்டு வலி, நுரையீரல் சம்பந்தமான சிகிச்சை ஆலோசனைகள், வயிறு, குடல் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் சம்பந்தமான சிகிச்சைகள் உட்பட ஏராளமான நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் எம்.எம். மருத்துவமனை மருத்துவர்கள் ரசூல், முஸ்திரி பேகம் ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் 150க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

Advertisement