தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 வயது ஆண் குழந்தை திடீர் சாவு

சேலம், அக்.4: சேலம் கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி நேரு நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது 2 வயது ஆண் குழந்தை லத்வேக், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால், மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் இருக்கும்போது நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் திடீரென மயங்கி விழுந்ததோடு, குழந்தை லத்வேக் வாந்தி எடுத்துள்ளான்.உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு, வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் எஸ்ஐ மோனிகா தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து போலீசார் வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News