தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய கணவர் உட்பட 2 பேர் கைது

 

Advertisement

திருப்பூர், ஜூன் 19: திருப்பூர், தாராபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (29). இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய சுப்புலட்சுமி என்பவருடன் பிரபாகரனுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் சுப்புலட்சுமி கணவர் குணசேகருக்கு தெரியவரவே அவரை கண்டித்துள்ளார். இதனால் சுப்புலட்சுமி கோபமடைந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குணசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் விக்னேஸ்வரன், மணிமாறன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனின் வீட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குணசேகரன், விக்னேஷ் மணிமாறன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். காயமடைந்த பிரபாகரன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து குணசேகரன் (39), விக்னேஷ் (எ) விக்னேஸ்வரன் (33) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் தலைமறைவான மணிமாறனை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News