தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டதாரி இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்

 

Advertisement

கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி அக்ரஹாரம் முல்லை நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் பொன்மதி(எ) ஷாலினி(20). பி.காம் பட்டதாரியான இவர், கடந்த 30ம் தேதி வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில், அவரது பெற்றோர் புகாரளித்தனர். அதில், தங்கள் மகளை காவேரிப்பட்டணம் அருகே கரகூர் கிராமத்தைச் சேர்ந்த வினித் என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உத்தனப்பள்ளி அருகே கொடகரபள்ளியைச் சேர்ந்த ராஜப்பா மகள் ஆர்த்தி(23). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 29ம் தேதி, அந்தேவனப்பள்ளி அருகே தோழியின் திருமணத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர், உத்தனப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். அதில், டி.தம்மாண்டரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த திவாகர் என்பவர், தங்களது மகளை கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement