தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோ மோதி மாணவர் உள்பட 2 பேர் படுகாயம்

சேந்தமங்கலம், ஜூன் 16: கொல்லிமலை அருகே டூவீலர் மீது ஆட்டோ மோதியதில், கல்லூரி மாணவர்கள் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சபரி(22), தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் தரணிகுமார்(24). இவர், தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இருவரும் டூவீலரில் நேற்று கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

Advertisement

சித்தூர் நாடு பள்ளக்குளிப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மினி ஆட்டோ டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News