தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காதல் தகராறு கொலையில் மேலும் 2 பேர் கைது

 

சாத்தூர், ஜூலை 11: சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்ற சங்கரேஸ்வரன்(35). இவர் தம்பி சிங்கேஸ்வரன் உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பெண்ணின் உறவினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சியை சேர்ந்த ராஜபாண்டி, விஜயபாண்டி, மகேஸ்வரன் மற்றும் இருவர் சேர்ந்து ஒத்தையால் கிராமத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சங்கர் என்ற சங்கரேஸ்வரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிவிட்டனர். இது தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜாபாண்டி, விஜயபாண்டி, மகேஸ்வரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தப்பி சென்ற இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஏழாயிரம்பண்ணை பகுதியில் பதுங்கி இருந்த ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த அபிமன்யு(19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் சாத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கமல் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.