தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சாவுடன் 2 பேர் கைது வட மாநில தொழிலாளர்கள் அறையில் போலீஸ் சோதனை வங்கி கணக்குகளும் ஆய்வு

நாகர்கோவில், ஆக. 6: குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் திருட்டு மது, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் இருந்த போது வட மாநிலத்தை சேர்ந்த இரு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

Advertisement

விசாரணையில், அவர்கள் மேங்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த சிப்சங்கர் மண்டல் (42), மேற்கு வங்காளம் அசிம்நகரை சேர்ந்த முகைதீன்(40) என்பது தெரிய வந்தது. இவர்கள் இங்கு கூலி வேலை செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஊருக்கு சென்ற இவர்கள், அங்கிருந்து கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இவர்களை கைது செய்த போலீசார், கன்னியாகுமரி அருகே இவர்கள் தங்கி இருந்த அறையிலும் சோதனை நடத்தினர். வேறு எங்கும் கஞ்சா பதுக்கி வைத்து உள்ளார்களா? என்ற கோணத்தில் சோதனை நடந்தது. இவர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் பெரிய அளவில் பணம் இல்லை. இவர்கள் ஊரில் இருந்து சொந்த உபயோகத்துக்கு கஞ்சா கொண்டு வந்தது தெரிய வந்தது. கைதான இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement

Related News