தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

மன்னார்குடி, மே 20: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த வெள்ளக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் ராசு (62). இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று வெள் ளக் குடி பிடாரி கோயில் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப் போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆட்டை திருடி சென்று விட்டதாக கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா உத்தரவின் பேரில் எஸ்ஐ ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந் தனர். இது தொடர்பாக கொரடாச்சேரி பாலாக்குடி புதுதெருவை சேர்ந்த அஜித் குமார் (24), கொரடாச்சேரி தெற்குமாங்குடியை சேர்ந்த காசிநாதன் (44) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆடு மற் றும் திருட்டுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement

 

Advertisement

Related News