தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மயிலம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது: மாட்டு வண்டிகள் பறிமுதல்

 

மயிலம், ஜூலை 15: மயிலம் அடுத்துள்ள பொம்பூர், சங்கராபரணி ஆற்றங்கரையில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின்படி மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் அங்கு ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சங்கராபரணி ஆற்றில் இருந்து 2 மாட்டு வண்டிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வருவதை பார்த்த போலீசார், அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் பொம்பூர் முருகன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பத்மநாபன் (41) மற்றும் அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் நந்து (25) என்பது தெரியவந்தது. அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Related News