தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மன்னார்குடி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2பேர் கைது

 

மன்னார்குடி, ஜூலை 8: மன்னார்குடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த பரவாக்கோட்டை போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிரா க்டர்களை பறிமுதல் செய்தனர். பரவாக்கோட்டை போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அவ்வழியே சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி ஆற்று படுகை மணல் கடத்தி வந்த இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்து அவற்றை ஒட்டி வந்த தளிக்கோட்டையை சேர்ந்த ஆதி தீபன் (20), ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த பிரேம்குமார் (24) ஆகிய இருவரை கைது செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பரவாக்கோட்டை போலீசார் நீதிபதி உத்தர வின் பேரில் அவர்களை கிளைச் சிறையில் அடைத்தனர். சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களை அதிரடியாக கைது செய்து, அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த போலீசாரை எஸ்பி கரூண் கரட் பாராட்டினார்.

Related News