தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

திருச்சி, ஆக.10: திருச்சியில் முன்விரோதம் காரணமாக டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை பொன்மலை போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சரத் (22), டிரைவரான இவர் கடந்த மே மாதம் அப்பகுதியில் நடந்த திருவிழாவின்போது அப்பகுதியை சேர்ந்த சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த டிரைவர் சரத்தை 2 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் காயமடைந்த சரத் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொன்மலை காவல்நிலையத்தில் சரத் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து பொன்மலைப்பட்டி மலைஅடிவாரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (24) ஆகிய 2 பேரை பொன்மலை போலீசார் கைது செய்தனர்.

Advertisement