தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

 

Advertisement

திருவெறும்பூர், ஜுன் 5: கள்ளச்சந்தையில் அரசு மதுபாபனம் விற்பனை செய்த பழைய குற்றவாளி உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் அரசு மதுபான பாட்டில் விற்கப்பதாக திருவெறும்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 2 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில், காட்டூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (எ) சின்ன டைட் (48),காட்டூர் பாத்திமாபுரத்தை சேர்ந்த சேவியர் (56) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களிடமிருந்து 150 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் கணேசன் (எ) சின்ன டை மீது கள்ளச்சந்தையில் மதுபானம், லாட்டரி விற்றது தொடர்பாக சுமார் 11 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

Advertisement

Related News