தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

₹25 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பேர் கைது

ஊத்தங்கரை, மார்ச் 17: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நாராயண நகரைச் சேர்ந்தவர் காமத்(48). இவர் நேற்று முன்தினம் மதியம், ஊத்தங்கரை- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள வங்கிக்கு டூவீலரில் சென்றார். அப்போது, வங்கி வாசலில் பின்தொடர்ந்து வந்த 2 பேர், 100 ரூபாய் நோட்டு கீழே விழுந்து விட்டதாக கூறி அவரை திசை திருப்பினர். அப்போது, திடீரென அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ₹25 ஆயிரத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால், சுதாரித்துக் கொண்ட அவர், இருவரையும் அங்கிருந்தவர்களின் உதவியுடன் கையும், களவுமாக மடக்கி பிடித்தார்.

Advertisement

பின்னர், ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர்கள் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த விமல்(47), ஆந்திரா மாநிலம் விதுலபள்ளியைச் சேர்ந்த கிஷோர் குமார்(48) என்பது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையிலடைத்தனர்.

Advertisement