தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

 

Advertisement

தியாகதுருகம், ஜூலை 14: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை அருகே உள்ள கீழ்பாளையம் கிராமத்தை சேர்ந்த தணிகாசலம் மகன் சத்தியமூர்த்தி (28) என்பவரும் இவரது நண்பர்கள் மற்றும் சக இஸ்லாமிய தோழிகளும் சேர்ந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக நேற்று தியாகதுருகம் அருகே உள்ள புறவழிச் சாலையின் மேம்பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது பிரிதிவிமங்கலம் கரிம்ஷா தக்கா பகுதியை சேர்ந்த சர்தார் மகன் ஷா ஆலம் (44), ஷேக் பாட்ஷா மகன் சையத் ஜமீல் (40), சையத்குல்ஷாத் மகன் சையத்சாஜித் (35) மற்றும் சிலர் சேர்ந்து சத்தியமூர்த்தியிடம் எதற்காக எங்கள் மத பெண்ணுடன் இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சத்தியமூர்த்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் தியாகதுருகம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சத்தியமூர்த்தியை அவர்கள் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து சையத் ஜமீல் மற்றும் சையத்சாஜித் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News