தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது

சிதம்பரம், ஜூன் 21: சிதம்பரம் ஈபி இறக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் பிரதீஷ்(19). இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த கணேஷ் மற்றும் வினித், சிபி, கிருபாகரன் ஆகியோருக்கு இடையே முன்விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரதீஷ், சி.தண்டீஸ்வரநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பேச்சியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, மேற்கண்ட நபர்கள் அவரை கையாலும், காலாலும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பிரதீஷ் புகார் செய்தார். புகாரின் பேரில், நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, ஈபி இறக்கம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த கணேஷ்(23) மற்றும் வினித்(24) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News