தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருமணத்துக்கு முன்பே ஏற்பட்ட பழக்கத்தால் 17 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்

 

கள்ளக்குறிச்சி, ஜூன் 30: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் சூர்யா (23). இவருக்கும், கடந்த மே மாதம் 23ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் தியாகதுருகம் ஊர் நல அலுவலர் சாந்தி சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதில் 17 வயது சிறுமியை சூர்யா திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து விசாரணை செய்ததில், இந்த சிறுமியை சூர்யா திருமணம் செய்வதற்கு முன்னர் சிறுமியிடம் பலமுறை தொடர்பில் இருந்ததாகவும் தற்போது அச்சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த குழந்தை திருமணத்துக்கு சூர்யாவின் தந்தை பழனிவேல், தாய் அலமேலு மற்றும் சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மகளிர் ஊர் நல அலுவலர் சாந்தி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆய்வாளர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார், சூர்யா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News