தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது

 

Advertisement

திருப்பூர், மே 29: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் அரசால் இலவசமாக வழங்கக் கூடிய ரேசன் அரிசி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஐஜி ஜோசி நிர்மல்குமார் உத்தரவின் படி எஸ்பி சந்திரசேகரன், டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் துளசிமணி தலைமையிலான போலீசார் திருப்பூர் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன்படி அவ்வப்போது ரேசன் அரிசியை கடத்தி வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை பிடித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாகவும், பதுக்கி வைத்திருந்தது தொடர்பாகவும் 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 142 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 30.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய 40 வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Related News