தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊதியூர் அருகே நாய் கடித்ததில் 14 ஆடுகள் படுகாயம்

 

Advertisement

காங்கயம், அக்.9: ஊதியூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 14 ஆடுகளை நாய்கள் கடித்ததில் ஆடுகள் படுகாயம் அடைந்தன. காங்கயம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவருக்கு குள்ளம்பாளையம் அருகே தேங்காய் களம் மற்றும் தோட்டம் உள்ளது. அதில் 60 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வந்துள்ளனர். நேற்று காலை சென்று பார்த்த போது 14 ஆடுகளை, நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்துள்ளது. இதையடுத்து கால்நடைத்துறை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. காங்கயம் வெள்ளகோவில் ஊதியூர் பகுதியில் தொடர்ந்து ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement

Related News