தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்காடு ரயில் நிலையத்தில் 14.22 கிலோ கஞ்சா பறிமுதல்

 

Advertisement

பாலக்காடு செப்.28: பாலக்காடு ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர் 2 பேரை கைது செய்தனர். பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப்., கலால் துறை மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் ஒருங்கிணைந்து நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர். அதில், 3வது பிளாட்பாரத்தில் சோதனை நடத்தியபோது, ரயிலுக்கு காத்திருப்பதுபோல் அங்கு அமர்ந்திருந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

மேலும், அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் 14.22 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த ரஹிதுல் சேக் (29), மாணிக் சேக் (30) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் மேற்குவங்கத்தில் இருந்து கேரளாவுக்கு தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாகவும், இவற்றை மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள சில்லரை விற்பனையாளர்களுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News