தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா விற்ற 13 பேர் கைது

தர்மபுரி, மே 24: மாரண்டஅள்ளி எஸ்ஐ தணிகாசலம் மற்றும் போலீசார், ஆலமாரம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்ததில், ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் மாரண்டஅள்ளி மாரப்பன் தெருவைச் சேர்ந்த சக்திவேல்(34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சக்திவேலுவை போலீசார் கைது செய்து, பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளை சிறையிலடைத்தனர். இதேபோல், தர்மபுரி எஸ்ஐ வெங்கடேஸ்குமார் மற்றும் போலீசார், பிடமனேரி ஏரிக்கரையில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டு இருந்த, குமாரசாமிபேட்டையை சேர்ந்த பிரகாஷ்(27) என்பரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு பதுக்கிய 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆக மொத்தம் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்றதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News