தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்

 

Advertisement

திருப்பூர், மார்ச் 5: தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 92 தேர்வு மையங்களில் 27,237 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்விற்கான வினாத்தாள்கள் மாவட்டத்தின் 4 கட்டு காப்பு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தேர்வு மையங்களில் தேர்விற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 92 தலைமை ஆசிரியர்களும், 92 துறை அலுவலர்களும், அறைக்கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1,570 ஆசிரியர்களும் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த தேர்வுகளில் முறைகேடு செய்தல், காப்பி அடித்தல் மற்றும் ஒழுங்கீனச்செயல்களில் ஈடுபடுதலை கண்காணிப்பதற்கு தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் மூலமாக 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு முன்னதாகவும், தேர்வின் போதும் மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement

Related News