தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்2 துணைத் தேர்வை 1024 மாணவர்கள் எழுதினர்: 163 மாணவர்கள் ஆப்சென்ட்

 

Advertisement

ஆர்.கே.பேட்டை, ஜூன் 26: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்2 துணைத் தேர்வை 1024 மாணவர்கள் எழுதினர். இதில் 163 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. பிளஸ்2 பொத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணை தேர்வு நேற்று தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 1187 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 14 தேர்வு மையங்களில் 1024 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதில் 163 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. ஆர்.கே.பேட்டையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 77 மாணவர்களில் 15 பேர் தேர்வு எழுத வரவில்லை. நேற்று நடைபெற்ற பிளஸ் 2 துணை தேர்வுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா(பொறுப்பு) தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்தார். மேலும், மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தேர்வுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News