தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாகன சோதனையில் 1 டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்

சேந்தமங்கலம், ஜூன் 5: சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில் எஸ்ஐ தமிழ்குமரன், எஸ்எஸ்ஐ செல்வம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலையில், சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை களங்காணி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தையை நோக்கி வந்த ஆம்னி வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்திய போலீசார், சோதனையிட்டனர். அதில் 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது, சேந்தமங்கலம் அடுத்த பெருமாபாளையம் காலனியை சேர்ந்த ராஜேஷ்(26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அரிசி மூட்டைகளுடன், காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News