தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தபால் நிலையத்தில் ₹1 லட்சம் கையாடல்

செஞ்சி, அக். 29: செஞ்சி அருகே உள்ள மேல் ஒலக்கூர் துணை தபால் நிலையத்தில் பொதுமக்களின் சேமிப்பு கணக்கில் இருந்து அதிகளவு பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அந்த தபால் நிலையத்தில் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 2019ல் துணை தபால் அதிகாரியாக இருந்த குணசேகரன் என்பவர் பணியாற்றிய போது பொதுமக்களின் சேமிப்பு கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 752 பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் குணசேகரன் தற்போது ஓய்வு பெற்று விட்டார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து செஞ்சி கோட்ட தபால் ஆய்வாளர் அனு கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார், குணசேகரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement